கதிர் வீச்சு மதங்களை பார்த்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை
கூடன்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு இப்போது அடுத்தக்கட்ட போரட்ட களத்தை நிர்னயத்திருக்கின்றது. இலைமறைக்காயாக பார்பனிய ஆதிக்கத்தை முன்னிருத்திய இந்து முன்னனி கட்சிகள் இன்று விஸ்வ ரூபம் எடுத்து மக்கள் போராட்டத்திற்கு மதச்சாயம் புசி போராட்டக்காரர்களை ஒடுக்கத் துணிகின்றனர்.
அணு கதிர் வீச்சு மதங்களை பார்த்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
அணு உலை வெடித்து சிதறினால் எந்த மதம் இவன் என்று பார்த்து அழிப்பதில்லை.
மக்கள் போராட்டத்தை முன்வைக்கும் போது எப்படியெல்லாம் மதக் கலவரத்தை தூண்டி போராட்டத்தை ஒடுக்கலாம் என்ற மதவாதிகளின் எண்ணம் நிறைவேராது.