கூடன்குளத்திருக்கும் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் ஆங்காங்கே இந்தியா முழுவதும் வெடிக்கத்தொடங்கிய வேளை அதனை மழுங்கடிக்க வேண்டும் என்ற நினைப்பில் இன்னும் பல பிரச்சினைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது.
குறிப்பாக சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளை திடீரென்று அரங்கேற்றுவதன் மூலமாக கூடன்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டத்தை செய்தியாக்காமல் இருட்டடிப்பு செய்கின்ற முயற்சியில் ஈடுப்பட்டிருக்கின்றது மத்திய நரி அரசு.
மக்கள் இந்த நரித்தனத்தை பற்றி புரிந்துக்கொள்ள வேண்டும். நரிக்கூட்டத்தை ஆட்சியிலிருந்து இறக்கிவிட வேண்டும்.